Thursday, March 25, 2010

அழுகணிச் சித்தர்


ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி

மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை

மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால்

ஊற்றைச் சடலம் விட்டே என்கண்ணம்மா!

உன்பாதஞ் சேரேனோ!

- அழுகணிச் சித்தர் பாடல்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.