Thursday, March 25, 2010

யார் கடவுள்?


காணும் பொருளெல்லாம் கடவுள் மயமே     (பக்தன்)

காணும் பொருளெல்லாம்  அணுக்களின் சேர்க்கையே  (ஆராய்ச்சியாளன்)

காணும் பொருளெல்லாம்  காண்பவன் அறிவிலே (அறிவாளி)

 காணக் காண காண முற்பட்டவனே கடவுளானானே(தன்னிலையடைந்தோன்)

-"நான் கடவுள்" - ஞானவள்ளல் பரஞ்சோதி மகான்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.