Friday, July 9, 2010

பொது ஆட்சி


ஊர்நகர, மாகாண, தேச, ஆட்சி
      ஒன்றுக்குமேல் ஒன்றாய் உள்ளதைப்போல்
ஓர் உலக ஆட்சி அனைத்திற்கும் மேலாய்
      உருவாக்கி பொறுப்புடனே நிர்வகிப்போம்
நேர்மையுள்ள தொழில் நிபுணர் விஞ்ஞானத்தார்
      நினைவறிந்த ஞானியார்கள் மருத்துவர்கள்
தேர்ந்தெடுக்கப் படுவார்கள் இவ்வாட்சிக்கு
      திறமையுடன் உயர்தரமாய் அமையும் ஆட்சி.
                                                    
                                                                - வேதாத்திரி மகரிஷி

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.