ஊர்நகர, மாகாண, தேச, ஆட்சி
ஒன்றுக்குமேல் ஒன்றாய் உள்ளதைப்போல்
ஓர் உலக ஆட்சி அனைத்திற்கும் மேலாய்
உருவாக்கி பொறுப்புடனே நிர்வகிப்போம்
நேர்மையுள்ள தொழில் நிபுணர் விஞ்ஞானத்தார்
நினைவறிந்த ஞானியார்கள் மருத்துவர்கள்
தேர்ந்தெடுக்கப் படுவார்கள் இவ்வாட்சிக்கு
திறமையுடன் உயர்தரமாய் அமையும் ஆட்சி.
- வேதாத்திரி மகரிஷி
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.