சென்னை, ஜவஹார்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற வேதாத்திரி மகரிஷி நூற்றாண்டு மற்றும் சிறப்பு அஞ்சல்தலை வெளியீட்டு விழா நடைபெற்றது. முதல்வர் கருணாநிதி வேதாத்திரி மகரிஷி உருவம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட,மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.ராசா பெற்றுக்கொண்டார்.
Source:Nakkeeran




No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.