Thursday, February 25, 2010

வஞ்சகர் நட்பு


வஞ்சகர் எதிரிகளாய் வந்துவிட்டால் வியப்பில்லை

வஞ்சகராய் நண்பர்களே வளர்ந்தால்தான் பெருந்தொல்லை

வஞ்சகர்க்கு அஞ்சுவதோ வாழ்வு என்ன நிரந்தரமோ

வஞ்சகர்கள் அஞ்சட்டும் வாழ்வில் மயக்கம் உளதால்.

- வேதாத்திரி

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.